Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu

Tamil Essays தமிழ் கட்டுரைகள்

தமிழ் கட்டுரைகள்.

Tamil Essays | Tamil Powerpoint Presentations | Tamil Informations | Tamil Study Materials | Tamil Guides | Tamil Tutorials | Tamil Quiz

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் ... Read More karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை karakattam essay in tamil - கரகாட்டம் கட்டுரை :- தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது இந்த கரகாட்டமாகும்.குறிப்பாக மழைக்கு ... Read More Fathers Day Wishes in Tamil – தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் Fathers Day Wishes in Tamil - தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்:- எப்போதும் நம்மை பற்றியே யோசித்து செயலாற்றும் நமது தந்தையர்களுக்கு ஜூன் 19ம் தேதி ... Read More En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் En Thai Nattukku Oru Kaditham in Tamil - என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் :- நான் பிறந்த இந்த நாட்டிற்கு ஒரு நன்றி ... Read More தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil :- தோழிக்கு கடிதம் எழுதும்போது முறைசாரா (Informal Letter) முறைப்படி எழுத வேண்டும் ,எழுதுபவர் பற்றிய அல்லது பெறுபவர் பற்றிய ... Read More Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம் Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்  statement letter for bank:- உங்கள் வங்கி கணக்கிற்கு பேங்க் ஸ்டேட்மென்ட் (வங்கி ... Read More Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் :- தொலைக்கதியின் பயன் நன்மையா தீமையா என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாக கேட்கப்படும் ... Read More Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை :- நீர் என்றால் வாழ்கை ,இயற்க்கை நமக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய கொடை ... Read More சுற்றுப்புற தூய்மை கட்டுரை – Sutrupura Thuimai Katturai in Tamil சுற்றுப்புற தூய்மை கட்டுரை - Sutrupura Thuimai Katturai in Tamil:- மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான ... Read More welcome speech in Tamil essay welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை ... Read More Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் :- இந்திய அரசாங்கத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாக எப்போதும் இருக்கும் தமிழ்நாட்டில் ... Read More Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை Iyarkai Valam Katturai in Tamil - இயற்க்கை வளம் கட்டுரை :- இயற்க்கை வளங்களை பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகிறது.இயற்க்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை ... Read More Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை Computer in Tamil Essay - கணிப்பொறி - கணினி கட்டுரை computer essay in Tamil:- இன்றைய நாகரிக உலகில் கணினி இன்றி எந்த ஒரு ... Read More corona kala kathanayakarkal tamil katturai – கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை corona kala kathanayakarkal tamil katturai - கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை :- கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ம் ஆண்டு கோரோனோ ... Read More malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை malai neer semipu katturai in tamil - மழைநீர் சேமிப்பு கட்டுரை :- மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல ... Read More Tamil Story For Kids tamil story for kids - These are the latest kids story in tamil, lots of parents want to tell story ... Read More Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை Women's Day Essay in Tamil - பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை ... Read More Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை Disaster Management essay in Tamil - பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் ... Read More Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை Ariviyal Katturai in Tamil - அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால ... Read More Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை ... Read More Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் ... Read More Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை Silapathikaram Katturai in Tamil - சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ... Read More children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை children's day essay in Tamil - குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது ... Read More மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன துளசியின் நன்மைகள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது ... Read More நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக ... Read More உழைப்பே உயர்வு கட்டுரை – Hard Work Essay in Tamil (Ulaipe Uyarvu) உழைப்பே உயர்வு கட்டுரை - Hard Work Essay in Tamil :- கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல ... Read More Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை Bharathiar Katturai in Tamil - பாரதியார் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறளுக்கு அடுத்து சொல்லித்தரப்படுவது பாரதியார் பாடல்களே ஆகும் . பாரதியார் கவிஞர் ... Read More Velu Nachiyar Essay in Tamil – வீர மங்கை வேலுநாச்சியார் Velu Nachiyar Essay in Tamil - வீர மங்கை வேலுநாச்சியார் :- ஆங்கிலேயரை எதிர்த்து பதினேழாம் நூற்றாண்டிலேயே போர்தொடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆவர் .தமிழகத்தின் சிவகங்கையின் ... Read More Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை :- பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும் .this is a ... Read More Essay About Rain in Tamil – மழை கட்டுரை Essay About Rain in Tamil - மழை கட்டுரை :- புவியின் நன்னீர் சுழற்சிக்கு மழையே உறுதுணையாக ஒன்றாகும். அதிக மழை பெறுவதும் அதை சேமிப்பதும் ... Read More Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை Thannambikkai Essay in Tamil - தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் ... Read More Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை ... Read More Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil :- பூமி வெப்பமயமாதல் கட்டுரை புவி வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய ... Read More Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை Tamilar Panpadu Katturai in Tamil :- எப்போதுமே இந்திய கலாச்சாரத்திற்கு உலகளவில் வியத்தகு வரவேற்பு உண்டு .குறிப்பாக கலாச்சாரங்களின் உச்சம் என இந்திய கலாச்சாரங்களின் தலைமையாக ... Read More My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை My School Essay in Tamil Katturai - எனது பள்ளி கட்டுரை :- எனது பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒழுக்கத்தையும் அறிவையும் புகட்டுவதில் அதிக பங்கு ... Read More kalvi katturai in tamil – கல்வி கட்டுரை kalvi katturai in tamil - கல்வி கட்டுரை :- கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமை மற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் ... Read More Desiya Orumaipadu Katturai in Tamil – தேசிய ஒருமைப்பாடு Desiya Orumaipadu Katturai in Tamil - தேசிய ஒருமைப்பாடு :- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பத்திர்ற்கு ஏற்ப பல்வேறு கலாச்சாரங்கள் ,பல்வேறு மதங்கள் ,பல்வேறு ... Read More Abdul Kalam Essay in Tamil (Katturai) அப்துல் கலாம் கட்டுரை ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் சுருக்கமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று அழைக்க படுகிறார் , அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார் ... Read More salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு கட்டுரை salai pathukappu katturai in tamil |road safety essay :- சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் ... Read More Tamil Katturai about Forest in Tamil language காடு Tamil Katturai about Forest in Tamil language காடு : காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் ... Read More Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா பேக்கிங் சோடா, சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுசமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன் ... Read More Noolagam Katturai in Tamil – நூலகம் Noolagam Katturai in Tamil - நூலகம் :- சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கு நாம் நூலகத்தையே நாடுகிறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்கு நூலகம் மூலமாக எளிதாக ... Read More Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி கட்டுரை Pen Kalvi Katturai In Tamil - பெண் கல்வி : - தொட்டிலை காட்டும் பெண் கை உலகை ஆளும் சக்தி படைத்தது என்று சான்றோர் ... Read More Sutru Sulal Pathukappu Katturai In Tamil | சுற்று சூழல் பாதுகாப்பு Sutru Sulal Pathukappu Katturai In Tamil :- சுற்று சூழலே தூய்மையே நாம் உயிர் வாழ்வதற்கும் நமது உலகை பாதுகாப்பதர்கும் அடிப்படை ஆகும் ,அத்தகைய சுற்று ... Read More Indian Culture Tamil Essay – இந்திய கலாச்சாரம் கட்டுரை Indian Culture Tamil Essay - India Kalacharam Katturai - இந்திய கலாச்சாரம் கட்டுரை இந்திய கலாச்சாரமானது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாகும் , வேற்றுமையில் ஒற்றுமை ... Read More Kalviyin Sirappu Tamil Katturai – கல்வியின் சிறப்பு கல்வி என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும் , எனவேதான் கல்வி கண்போன்றது என்று சொல்ல படுகிறது , கல்வி பயின்ற மனிதனை ... Read More Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics Here is the full list of Essay Writing Competition Topics 2021 தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் இங்கே கொடுக்க ... Read More Top 10 Freedom Fighters In Tamilnadu| சுதந்திர போராட்ட வீரர்கள் top10 Tamilnadu freedom fighters : இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்த்த முக்கிய தலைவர்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம் சுதந்திர போராட்டத்தில் ... Read More ஸ்ரீநிவாச இராமானுஜர் காஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் ... Read More கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு ... Read More டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், ... Read More சுவாமி விவேகானந்தர் Vivekanandar Essay in tamil | Vivekanandar Powerpoint சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக ... Read More தாதா சாகேப் பால்கே தாதா சாகேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ... Read More விசுவநாதன் ஆனந்த் Viswanathan Anand the grandmaster  from india |former world chess champion | Essay in tamil font‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் ... Read More திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் ... Read More தி. வே. சுந்தரம் ஐயங்கார் தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு ... Read More சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள் ... Read More அடல் பிஹாரி வாஜ்பாய் – Atal Bihari Vajpayee Essay அடல் பிஹாரி வாஜ்பாய் - Atal Bihari Vajpayee Essay :-அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு ... Read More என்.ஆர். நாராயண மூர்த்தி என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More சந்திரசேகர ஆசாத் சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை ... Read More சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற ... Read More எம். விஸ்வேஸ்வரய்யா கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ... Read More Kodikatha Kumaran Essay In Tamil கொடி காத்த குமரன் என எல்லோராலும் போற்றப்படும் திருப்பூர் குமரன் விடுதலை போராட்ட களத்தில் தன்  இன்னுயிரை தந்து இந்திய தேசிய கொடியை  மண்ணில் விழாமல் காத்து ... Read More ராஜா ரவி வர்மா ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் ... Read More ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விவேகானந்தருக்கு அடுத்த படியாக இந்திய இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்த ஒரு தலை சிறந்த தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஆவார் .இந்திய ... Read More பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த ... Read More எஸ். சத்தியமூர்த்தி எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More ராணி லக்ஷ்மி பாய் ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் ... Read More கம்பர் “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் ... Read More திருபாய் அம்பானி ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, ‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு ... Read More வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு ... Read More ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Biography in Tamil ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ... Read More சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil:- சரோஜினி நாயுடு இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் , பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும்  சிறந்த ... Read More எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil எம். எஸ். சுப்புலக்ஷ்மி - ms subbulakshmi biography in tamil :- "இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் ... Read More Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி ... Read More Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல்  குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ... Read More Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil ... Read More Sardar Vallabai Patel Tamil Essay | Tamil Katturai in Tamil Font Sardar vallabai Patel essay in tamil for kids and children, Sardar vallabai patel essay in english in another page please ... Read More Subramaniya Siva சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva Subramaniya Siva - சுப்பிரமணிய சிவா சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு ... Read More

சாம்சங் எம் 31

இரண்டுநாள் பேட்டரி பவருடன் கூடிய , மிக துல்லியமான காட்சிகள் வழங்கும் திரை,துல்லிய இசை,சூடாகாத பேட்டரி என அணைத்தது அம்சங்களும் நிறைந்த இந்த போன் தற்போது சலுகை விலையில்

  • Terms of Services
  • Privacy Policy

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

என் பள்ளி கட்டுரை | My School Essay in Tamil

Dharani

என் பள்ளி கட்டுரை தமிழ் | En Palli Katturai

Enathu Palli Katturai in Tamil: நம் பெற்றோர்களுக்கு அடுத்தது நமக்கு ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நம் பள்ளி கூடம் தான். பல அறிஞர்களையும், மருத்துவர்களையும், சாதனையாளர்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது பள்ளியும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. பள்ளி வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது,. எவ்வளவு வயதானாலும் அதனை நினைத்து பார்த்து கொண்டிருப்போம். இப்படி பல தலைவர்களை உருவாக்கி கொண்டு வரும் பள்ளியை பற்றிய சிறப்புகளை இந்த பதிவில் கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

எங்கள் பள்ளி தமிழ் கட்டுரை | Enathu Palli Katturai in Tamil

குறிப்பு சட்டகம்:, முன்னுரை – எனது பள்ளி தமிழ் கட்டுரை:.

  • இந்த உலகத்திற்கு பல ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்கும் பயிற்சி கூடம் தான் இந்த பள்ளி கூடம். இளம் வயதில் இருந்தே முற்போக்கு சிந்தனைகளையும், ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவு புகட்டும் அறிவு கூடங்கள் நாம் படிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் தான்.

பள்ளி சூழல் – My School Essay in Tamil:

  • என் பள்ளியில் பார்ப்பவர்களை கவரும் அளவிற்கு மரங்களும், செடிகளும், பூந்தோட்டங்களும் நிறைந்து இருக்கும். என் பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களாக இருக்கும். உயரமாக இருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனது பள்ளியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. என் பள்ளி வளாகம் குப்பைகள் இல்லாமல் தூய்மையாகவும், குப்பைகளை போடுவதற்கு ஆங்காங்கு குப்பை தொட்டிகளும் உள்ளன.

வகுப்பறை சூழல் – என் பள்ளி கட்டுரை:

  • எனது பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளது. வகுப்பறைகள் மிகவும் வெளிச்சமுடனும், காற்றோட்டமாகவும் இருக்கும். அனைத்து வகுப்பறைகளின் Board-களிலும் மாணவர்களின் வருகை பதிவு குறிக்கப்பட்டிருக்கும்.
  • மாணவர்களுக்கு என தனித்தனியாக Activity கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் செய்த Activity-ஐ வகுப்பரையின் சுவர்களில் ஒட்டப்பட்டு இருக்கும். தலைமை ஆசிரியர் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும்.

கழிவறை வசதி – My School Essay in Tamil:

  • பள்ளியில் மாணவ/ மாணவிகளுக்கென தனித்தனி கழிவறை வசதி உண்டு.  கழிவறையை பயன்படுத்திய பின் அதை தூய்மைபடுத்துவதற்கென பணியாட்களும் இருப்பார்கள்.
  • கை கழுவும் இடத்தில் கையை எப்படி முறையாக கழுவ வேண்டும் என்ற விளக்க படமும் இருக்கும்.

கல்வி அறிவு – என் பள்ளி கட்டுரை:

  • என் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுடன் நன்கு பழகுவதால் எனது பள்ளி வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கிறது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் அன்பாகவும் பாடத்தை எளிதில் புரியும் படியாகவும் நடத்துவார்கள். அதனால் என் பள்ளி மாணவர்களது கல்வி சிறப்பாக உள்ளது.
  • எனது பள்ளியில் மாணவர்களின் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்காக அறிவியல் கூடமும், நூலகமும், கணினி பயிற்சி கூடமும் இருக்கும். கல்வி அறிவோடு ஒழுக்கமும் கிடைக்க வேண்டும் என்று என் பள்ளியில் NCC, NSS போன்ற குழுக்களும் உள்ளன.

சத்துணவு – En Palli Katturai:

  • மாணவர்கள் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சத்துணவு கூடங்கள் உள்ளன. சத்துணவு கூடத்தில் வாரத்திற்கு ஒரு முறை முட்டை, வாழை பழம், வேக வைத்த பயிறு, கொண்டை கடலை போன்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
  • மாணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தகுந்தாற் போல யோகா வகுப்புகள் எடுக்கப்படும்.

விளையாட்டு மைதானம் – என் பள்ளி கட்டுரை:

  • என் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று நன்கு பயிற்சி பெற்ற P.T ஆசிரியர்கள் உள்ளனர்.
  • என் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானம் பெரிதாகவும், சுத்தமாகவும் இருக்கும். மாணவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களும் வழங்கப்படும்.

முடிவுரை – En Palli Katturai:

  • என் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்ல சிந்தனைகள் உடையவர்களாகவும், நாளைய சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு போகும் தூண்களாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டும் பாடசாலையாக மட்டும் என் பள்ளி இல்லாமல் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் இடமாகவும் என் பள்ளி விளங்குகிறது.

experience essay in tamil

Related Posts

அன்னையர் தினம் கட்டுரை | mother’s day essay in tamil, ரவீந்திரநாத் தாகூர் பற்றிய கட்டுரை, உலக சிரிப்பு தினம் கட்டுரை | ulaga sirippu dhinam katturai in tamil, செவிலியர் பணி கட்டுரை.

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Mother's Day Katturai in Tamil

Mother's Day Katturai in Tamil வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் கட்டுரை பற்றி விவரித்துள்ளோம். அன்னையர் தினம் மற்ற சர்வதேச தினங்களை போல்...

Rabindranath Tagore Katturai in Tamil

Rabindranath Tagore Katturai in Tamil வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரவீந்திரநாத் தாகூர் பற்றிய கட்டுரை (Rabindranath Tagore Katturai in Tamil) பற்றி பார்க்கலாம்...

Ulaga Sirippu Dhinam Katturai in Tamil

Ulaga Sirippu Dhinam Katturai in Tamil இன்றைய பதிவின் வாயிலாக நாம் உலக சிரிப்பு தினம் கட்டுரை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சிரிப்பு...

Nursing Work Essay in tamil 

Nursing Work Essay in tamil  வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செவிலியர் பணி கட்டுரை பற்றி விவரித்துள்ளோம். பொதுவாக இவ்வுலகில் உள்ள பணிகளில் மிகவும் சிறப்பான...

Desiya Orumaipadu Katturai in Tamil

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை | Desiya Orumaipadu Katturai in Tamil

தேசிய ஒருமைப்பாடு பற்றிய கட்டுரை | Thesia Orumaipadu Tamil Katturai தேசிய ஒருமைப்பாடு கட்டுரை: பண்டைய காலங்களில் தேசிய ஒருமைப்பாடு மிகவும் குறைவாக இருந்த காலத்திலும்...

Ulaipalar Dhinam Katturai in Tamil

உழைப்பாளர் தினம் கட்டுரை | Ulaipalar Dhinam Katturai in Tamil

தொழிலாளர் தினம் கட்டுரை | Tholilalar Dhinam Katturai மக்களின் அடையாளமாக விளங்கும் ஒரு தினம் உழைப்பாளர் தினம். பெரும் தலைவர்களுக்கும் மட்டுமே சிலையும், அவர்களுக்கு என...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) என்பதன் தமிழ் சொல் என்ன தெரியுமா..?
  • தாமிரபரணியின் இன்னொரு பெயர்
  • ஒவ்வொரு திசைக்கும் எத்தனை வருடம்..? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது..?
  • இன்று சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம்
  • கீழே கொட்டும் பொருட்கள் மற்றும் அதற்கான பலன்கள்
  • பகைமை வேறு சொல்
  • நாளைய நல்ல நேரம் எத்தனை மணிக்கு? – Nalaya Nalla Neram
  • (13.05.2024) இன்றைய நாள் பஞ்சாங்கம் | Indraya Panchangam
  • இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே
  • இன்றைய ஹோரை நேரம் தமிழில் (13.05.2024)
  • இன்றைய நல்ல நேரம் (13.05.2024) | Today Nalla Neram in Tamil
  • (13.05.2024) தங்கம் விலை இன்று மதுரை | Indraya Thangam Vilai Madurai

Pothu nalam logo

Connect On Social Media

© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Logo

My Dream Essay

ஒவ்வொரு நபருக்கும் ஏதோ ஒரு லட்சியம் அல்லது ஆசை இருக்கும். நாம் வளரும்போது சில கனவுகளும் லட்சியங்களும் அப்படியே இருக்கின்றன, அவற்றை அடைய கடினமாக உழைக்கிறோம். வாழ்க்கையில் ஒரு கனவு/இலக்கை வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் அதை அடைய கடினமாக உழைத்தால் மட்டுமே அதை அடைய முடியும்.

Table of Contents

தமிழில் என் கனவு பற்றிய நீண்ட மற்றும் குறுகிய கட்டுரை

கட்டுரை – 1 (300 வார்த்தைகள்).

யாரோ ஒருவர் “உங்கள் பயத்தை விட உங்கள் கனவுகளை முன் வைக்கும்போது அற்புதங்கள் நடக்கும்” என்று சரியாகச் சொன்னார்கள். கனவுகள் அவசியம் ஆனால் முழு மனதுடன் பெரிய கனவு கண்டால் மட்டுமே அது நடக்கும். அப்போதுதான் பெரிய கனவை அடைய முடியும். நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல நண்பர்களை உருவாக்கி, குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்று, வாழ்க்கையில் ஏதாவது பெரிய சாதனையைச் செய்ய வேண்டும் என்பதே மாணவர்களின் கனவாகும்.

மற்றவர்களைப் போலவே நானும் சிறு வயதிலிருந்தே எனது தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று கனவு கண்டேன். நான் ஒரு பிரபல எழுத்தாளராக ஆசைப்பட்டு ஒரு நாவல் எழுதி வெளியிட விரும்புகிறேன். வாய்மொழியாகப் பேசுவதில் நான் ஒருபோதும் சிறந்தவனல்ல. யார் என்ன சொன்னாலும் விரக்தியடைவது எனக்குப் பிடிக்காத குணம்தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் நான் அமைதியாக இருப்பதைத் தேர்வு செய்கிறேன். என்னால் பதில் சொல்ல முடியாது என்பதல்ல, ஆனால் நான் அமைதியை விரும்பும் நபர் என்பதால் “நான் தேர்வு செய்கிறேன்” என்று சொன்னேன். நானும் கொஞ்சம் உள்முக சிந்தனை உடையவன், எல்லோரிடமும் மனம் திறந்து பேசுவது பிடிக்காது. உங்கள் உணர்வுகளையும் விருப்பங்களையும் வெளிப்படையாகக் காட்டுவது நல்லதல்ல, ஏனெனில் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

தனிமையில் இருக்கும் போதெல்லாம் உரக்கக் கத்துவதன் மூலம் இந்த உணர்வுகளைப் போக்க முயற்சித்தேன், ஆனால் மன அழுத்தத்தைப் போக்க எழுத்தும் ஒரு நல்ல ஊடகம் என்பதை விரைவில் அறிந்து கொண்டேன். நான் எழுத ஆரம்பித்தபோது நன்றாக எழுதுகிறேன் என்று தெரிந்தது. என் உணர்வுகளை வாய்மொழியாகப் பேசுவது எனக்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் அவற்றை எழுதுவது எனக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. எழுதுவது எனக்கு ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது, இப்போது நான் எனது எல்லா உணர்வுகளையும் கீழே வைத்திருக்கிறேன், அது எனது எல்லா பிரச்சனைகளையும் விலக்கி வைக்கிறது. இது இப்போது எனக்கு ஒரு ஆர்வத்தை விட அதிகமாகிவிட்டது, இப்போது அதை எனது தொழில் வாழ்க்கையாக மாற்ற விரும்புகிறேன்.

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதுவதைத் தவிர, நான் கதைகள் எழுத விரும்புகிறேன், விரைவில் எனது சொந்த நாவலை எழுதுவேன். எனது தொழிலைப் பொறுத்தவரை எனது குடும்பமே எனது முழு உதவியாளர்.

கட்டுரை – 2 (400 வார்த்தைகள்)

மிகச் சிறிய வயதிலிருந்தே, குழந்தைகள் ஒரு வெற்றிகரமான நிபுணராக வேண்டும் என்று கனவு காண வேண்டும் என்று கூறுகிறார்கள். வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. அவரைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவருடைய கனவுகள் மற்றும் தொழில் பற்றிக் கேட்கிறார்கள்.

அவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை அடைய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். தொழில் ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றாலும், உறவுகள், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் பிற அம்சங்களை வளர்ப்பதில் நேரத்தை முதலீடு செய்வது சமமாக முக்கியமானது என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் ஒரு அற்புதமான வாழ்க்கையைப் பற்றி கனவு காண முடிந்தால், நீங்கள் ஏன் ஒரு நல்ல உறவையும் சிறந்த ஆரோக்கியத்தையும் கனவு காணக்கூடாது?

வாழ்க்கையில் ஏதாவது ஆக வேண்டும் என்ற இலக்கு

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் கனவு. நான் சிறு குழந்தையாக இருந்தபோது, ​​​​நான் வளர்ந்தவுடன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று கனவு கண்டேன், நான் பாலிவுட் நடிகர்களின்பால் ஈர்க்கப்பட்டேன், நடிகராக வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் நான் எனது 12 ஆம் வகுப்பை முடித்ததும் எனக்கு தொழில்நுட்ப அறிவு உள்ளது என்பதை உணர்ந்தேன், நான் முடிவு செய்தேன். பொறியியல் செய்ய. பெரிய கனவுகளில் எந்தத் தீங்கும் இல்லை, ஆனால் உங்கள் பாதையை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் திறன் மற்றும் பிற அம்சங்களை மனதில் வைத்து நம்பத்தகாத தொழில் இலக்குகளை அமைக்காதீர்கள்.

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்குகள்

உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கையில் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். ஒரு பெரிய கார், பெரிய பங்களா மற்றும் ஆறு பூஜ்ஜிய எண்ணிக்கை சம்பளம் பற்றி ஏன் கனவு காண்கிறீர்கள், நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பதைப் பற்றி ஏன் கனவு காணக்கூடாது? ஒவ்வொரு நபரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய உங்கள் பிஸியான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம். இது அனைத்து அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு சத்தான உணவாகும்.

உறவு இலக்குகள்

நம் வாழ்வில் உறவுகளுக்கு தனி இடம் உண்டு. பெற்றோர், கணவன்-மனைவி, குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் என ஒவ்வொரு உறவும் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், வாழ்க்கையின் சலசலப்பில், எங்கள் உறவுகள் பெரும்பாலும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான மக்கள் நல்ல நிலையில் இருக்கும்போது இந்த உறவுகளை மறந்துவிடுகிறார்கள், வாழ்க்கையில் ஏமாற்றத்தை உணரும்போது உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். இந்த உறவுகளுக்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் தொழில் இலக்குகளை நிர்ணயிப்பது போல உறவு இலக்குகளை அமைத்து, அன்பும் பாசமும் உங்கள் மீது எப்படி பொழிகிறது என்பதைப் பாருங்கள்.

தொழில் இலக்குகளை மட்டுமே பின்தொடர்ந்து, ஒரு நிபுணராக மாறிய பிறகு, வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நீங்கள் தனியாக இருப்பீர்கள். அதனால்தான் நனவான உறவுகள் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளின் பார்வையுடன் தொழில் ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் கனவு காண்பது முக்கியம். உங்கள் தொழில் கனவை நனவாக்க, இவற்றை அடைய உண்மையாக உழைக்கவும்.

கட்டுரை – 3 (500 வார்த்தைகள்)

“உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற ஒரு பெரிய அணுகுமுறையை எடுங்கள், ஏனென்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாக மாறுவீர்கள்.” ஆம், உங்கள் எண்ணங்கள் மற்றும் கனவுகளை நீங்கள் நம்பினால், அவற்றை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட்டால், அவை உங்கள் யதார்த்தமாக மாறும் சக்தியைக் கொண்டுள்ளன. அன்பின் கனவு, வெற்றி மற்றும் ஏராளமான பணம் மற்றும் ஒரு நாள் அவை அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

உங்கள் கனவு வாழ்க்கையை ஈர்க்கவும்

உங்கள் கனவுகளை நிஜமாக மாற்ற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது உங்களுக்கு நடந்திருக்க வேண்டுமா? ருசியான இனிப்புகளை உண்ண நினைத்த நாள் நினைவிருக்கிறதா, உன் விருப்பம் தெரியாமல் உன் தந்தை உனக்கு அந்த இனிப்பைக் கொண்டு வந்ததையோ, நீ வாங்க விரும்பிய அழகான உடையையோ உன் நண்பன் உன்னிடம் விவாதிக்காமல் உன் பிறந்தநாளில் உனக்குப் பரிசாகக் கொடுத்ததை நினைவிருக்கிறதா. இது என்ன? நீங்கள் அந்த விஷயங்களில் ஈர்க்கப்பட்டீர்கள், நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தீர்கள்! இது கனவுகள் மற்றும் எண்ணங்களின் சக்தி மற்றும் ஈர்ப்பு விதியின் கொள்கையால் ஆதரிக்கப்படுகிறது.

நாம் எதை நினைக்கிறோமோ அதையெல்லாம் கனவு காண முடியும் என்பதை உண்மைகள் காட்டுகின்றன. நமது எண்ணங்கள் நம் யதார்த்தமாக மாறும், அதையே அடைய பிரபஞ்சம் நமக்கு உதவுகிறது. பாலோ கோயல்ஹோ கூறியது போல், “உங்கள் இதயம் உண்மையில் எதையாவது விரும்பினால், முழு பிரபஞ்சமும் அதை அடைய உங்களுக்கு உதவுகிறது, எனவே தேவையானது உங்கள் மனசாட்சியிலிருந்து தோன்றிய உங்கள் ஆசை மட்டுமே”.

ஈர்ப்பு கொள்கை அதே வழியில் ஈர்ப்பு கொள்கை செயல்படுகிறது. நம் ஆழ் மனதில் எந்த கனவுகள் மற்றும் ஆசைகளை வைத்திருக்கிறோம், அது நனவாகும் என்று கூறப்படுகிறது. கனவு காண்பதன் மூலம் மட்டுமே கோடீஸ்வரர்களாகி வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெற முடியும் என்ற கோட்பாட்டின் நம்பகத்தன்மையை மக்கள் அடிக்கடி கேள்வி எழுப்புகிறார்கள், பின்னர் எல்லோரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுவார்கள். இருந்தாலும் அது உங்கள் சொந்த கருத்து! ஆழ் மனது நேர்மறை மற்றும் எதிர்மறை வேறுபாடுகளை புரிந்து கொள்ளாது. இது நேர்மறை மற்றும் எதிர்மறை நடத்தை இரண்டிலும் செயல்படுகிறது. வெற்றி, அதிகாரம் மற்றும் அன்பு போன்றவற்றை நீங்கள் கனவு கண்டால், அது உங்கள் வாழ்க்கையை அதை நோக்கி அழைத்துச் செல்லும். இதேபோல், உங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் பயந்து, எதிர்மறையில் கவனம் செலுத்தினால், உங்கள் வாழ்க்கை அந்த திசையில் செல்கிறது, இங்குதான் மக்களிடையே வேறுபாடு எழுகிறது. பெரும்பாலான மக்கள் பெரிய கனவுகள் ஆனால் அவர்களின் திறனை சந்தேகிக்கிறார்கள். அவர்கள் பெரிய உயரங்களை அடைய விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் சாதாரண மனிதர்கள் மற்றும் அதை அடைய முடியாது என்பதை உணர்ந்து, அவர்களின் நம்பிக்கை மெதுவாக உண்மையாக மாறுகிறது.

உங்கள் கனவுகளை அடைய எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவற்றை நம்ப வேண்டும் மற்றும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

கடைசியாக எப்போது கனவு காண்பதை நிறுத்திவிட்டு வேலை செய்யச் சொன்னீர்கள்? அடுத்த முறை யாராவது சொன்னால் நீங்கள் கனவு காணும் சக்தியை அவர்களிடம் சொல்லுங்கள், இந்த கோட்பாடு உங்களிடம் உள்ளது. கனவு காண்பது மட்டுமே உதவாது என்றாலும், உங்கள் கனவுகளை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். எனவே கனவு காணுங்கள், உங்களை நம்புங்கள் மற்றும் உங்கள் கனவை நனவாக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

கட்டுரை – 4 (600 வார்த்தைகள்)

நமது எதிர்காலத்தை வடிவமைப்பதில் கனவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. “நீங்கள் எதையாவது கற்பனை செய்ய முடிந்தால் உங்களால் சாதிக்க முடியும், நீங்கள் கனவு கண்டால் அதை அடைய முடியும்” என்று சொல்வது சரிதான். எனவே உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதை உங்கள் இலக்காக அமைத்து அதை அடைய கடினமாக உழைக்கவும். செய்வதை விட சொல்வது மிகவும் எளிதானது என்றாலும், அதை அடைய நீங்கள் கடினமாக உழைத்தால், நீங்கள் நிச்சயமாக அதை அடைய முடியும்.

ஒரு நேரத்தில் ஒரு படி எடுத்து

நீங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய கனவு காணலாம், ஆனால் அதை அடைய, நீங்கள் சிறிய மற்றும் பெரிய இலக்குகளை அமைக்க வேண்டும். எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு அடி எடுத்து வைப்பது மட்டுமே உங்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பது எனது கனவு, நான் புகழ்பெற்ற நிறுவனத்தில் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று எனக்குத் தெரியும், மேலும் நான் தற்போது முடிக்கும் போது எனது கனவை நனவாக்க வேறு எதுவும் செய்ய முடியாது. என் பள்ளிப்படிப்பு. இருப்பினும், ஃபேஷன் உலகத்தைப் பற்றி அறிய ஃபேஷன் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களைப் பார்வையிடுவதை யாராலும் தடுக்க முடியாது. இதைச் செய்வதன் மூலம் எனது கனவுகளை அடைய சிறிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். இருப்பினும் எனது இறுதி இலக்கு ஒரு நிறுவப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக ஆக வேண்டும். எனது இறுதி இலக்கை அடைய எனக்கு உதவுவதற்காக வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் பல சிறிய இலக்குகளை நிர்ணயித்துள்ளேன்.

உங்கள் கனவை அடைய உத்வேகத்துடன் இருங்கள்

கனவுகள் மற்றும் இலக்குகளை அடைவதற்கான முக்கிய தடைகளில் ஒன்று உந்துதல் இல்லாமை. பலர் தங்கள் கனவுகளைத் தொடர்வதை விட்டுவிடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் நடுவில் சோர்வடைந்து குறுகிய பாதையைத் தேடுகிறார்கள். கனவுகளை நனவாக்க உந்துதலாக இருப்பதும், உங்கள் கனவுகளை நனவாக்கும் போது மட்டும் நிறுத்துவதும் முக்கியம். உங்களை உற்சாகப்படுத்த சில குறிப்புகள் இங்கே:

  • உங்கள் இலக்கை நினைவில் கொள்ளுங்கள்

நீங்கள் எப்போதாவது விரக்தியாகவும் சோர்வாகவும் இருப்பதைக் கண்டால், உங்கள் இறுதி இலக்கையும், அதை அடையும்போது நீங்கள் உணரும் உண்மையான மகிழ்ச்சியையும் பெருமையையும் நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. ரீசெட் பட்டனை மீண்டும் அழுத்துவதன் மூலம் சோர்வடைந்த மனதை ரீஸ்டார்ட் செய்வது போன்றது.

  • நீங்களே வெகுமதி

நீங்கள் சிறிய இலக்குகளை அமைக்கும்போது, ​​நீங்கள் அடையும் ஒவ்வொரு மைல்கல்லுக்கும் வெகுமதிகளை வைத்திருங்கள். இது உங்களுக்கான ஆடையை வாங்குவது அல்லது உங்களுக்குப் பிடித்த ஓட்டலுக்குச் செல்வது அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வது என எதுவாகவும் இருக்கலாம். உங்கள் இலக்குகளை அடைய உத்வேகத்துடன் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

  • சிறிது நேரம் விடுங்கள்

அதிக வேலை மற்றும் எந்த வகையான விளையாட்டையும் விளையாடாதது உங்கள் உற்பத்தித்திறனை பலவீனப்படுத்தலாம் மற்றும் உங்கள் உற்பத்தித்திறனைத் தடுக்கலாம், இது உங்களை உந்துதலாக வைத்திருக்கும். எனவே, உங்கள் வேலையில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி, நீங்கள் ரசிக்கும் ஒன்றைச் செய்வது நல்லது. உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபட ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையில் இருந்து அரை மணி நேரம் ஒதுக்குவது நல்லது.

  • நல்ல மக்களின் மத்தியிலிரு

உங்கள் கனவுகளில் நம்பிக்கை கொண்டவர்களுடன் இருப்பதன் மூலமும், உத்வேகத்துடன் இருக்க கடினமாக உழைக்க ஊக்குவிப்பதன் மூலமும். உத்வேகத்துடன் இருக்க இது ஒரு நல்ல வழி.

  • உங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் தவறு செய்து கடினமான நேரங்களை சந்திக்கும் போது விரக்தியடைந்து உங்கள் கனவுகளை கைவிடுவதற்கு பதிலாக, உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு உங்களை பலப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

உங்கள் கனவுகள் மற்றும் இலக்குகளை நீங்கள் அமைக்கும்போது, ​​​​சரியான திசையில் செல்ல உதவும் ஒரு திட்டத்தை உருவாக்குவது அவசியம். திட்டமிடல் மற்றும் ஒழுங்காக இருப்பது உங்கள் கனவை அடைவதற்கான ஆரம்ப படிகள். பெரிய கனவு காணுங்கள் மற்றும் ஒவ்வொரு தடையையும் கடக்க கடினமாக உழைக்கவும்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

  • Tamil Mozhiyin Sirappu Katturai In Tamil

இந்த பதிவில் “ தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை ” பதிவை காணலாம்.

மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான நம் தாய்மொழியான தமிழ் மொழியானது தொன்மையையும் சிறப்பையும் தன்னகத்தே கொண்ட இலக்கிய வளம் பொருந்திய செம்மொழியாகும்.

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்

குறிப்பு சட்டகம்

தமிழ் மொழியின் தொன்மை, தமிழின் வளர்ச்சி, தமிழின் சிறப்பு.

  • தமிழ் மொழியின் இன்றைய நிலை

தமிழ் மொழியைக் காப்போம்

உலகில் வாழும் உயிரினங்களில் மனிதன் மட்டுமே மொழியினைப் பயன்படுத்துகின்றான். மொழியானது உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு அவசியமாகும். அவ்வகையில் உலகின் முதல் மொழி என்று தமிழ்மொழி போற்றப்படுகின்றது.

தமிழ் மொழியினைப் பாரதியார் “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ˮ என்று கூறி தமிழ் மொழியினைச் சிறப்பித்துள்ளார்.

பாரதியார் 14 மொழிகளில் புலமை பெற்றிருந்தும் அவர் தமிழை உயர்வாக கூறியுள்ளமை தமிழின் தனித்துவத்தையும் சிறப்பினையும் பிரதிபலிக்கின்றது.

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும். உலகின் பிரபலமான நூல்களான திருக்குறள், தொல்காப்பியம் என்பன தமிழ் சங்கங்களில் தான் முதன் முதலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இக்கட்டுரையில் தமிழ் மொழியின் தொன்மை⸴ சிறப்பு பற்றி நோக்கலாம்.

தமிழ் மொழியின் முதல் தோற்றம் 500,000 மூவெழுத்துச் சுட்டெழுத்துக்களிலிருந்து சொற்கள் தோன்றியதே ஆகும். தமிழ் தோன்றிய இடமாகக் குமரிக்கண்டம் விளங்குகின்றது. அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது.

திராவிட மொழிகளில் தமிழே தொன்மையானது. தமிழ் மொழியின் தோற்றத்தையும் அதன் வரலாற்றையும் காலத்தையும் பழந்தமிழ்⸴ இடைக் காலத்தமிழ், தற்காலத்தமிழ் என பிரிக்கலாம்.

இந்தியாவில் மிகவும் தொன்மையான கல்வெட்டுக்களை பெற்ற மொழியாக தமிழ்மொழி விளங்குகின்றது.

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே வளைந்த கோடுகள் அதிகமாக எழுத்துக்களில் பயன்படுத்தப்படுவதனால் இம்முறை வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்ககாலம் முதல் இன்று வரை தமிழ் நீண்ட நெடிய வளர்ச்சியை கொண்டிருக்கின்றது. 2004ஆம் ஆண்டு தமிழ் மொழி “செம்மொழிˮ என்ற பெருமையைப் பெற்றது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் இதைவிட ஒரு கௌரவிப்பு வெரேதுவும் தேவையில்லை எனலாம்.

காலம் காலமாக எழுந்த இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் பேணின. பின்பு வந்த புது கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் எனப் பலவகை இலக்கிய வடிவங்கள் தமிழில் தோன்றி பெருமை சேர்த்தன.

வள்ளுவன்⸴ கம்பன்⸴ பாரதி போன்ற பல்லாயிரக்கணக்கான இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய பெருமை உடையவர்கள். பல மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும் நவீன காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சி மங்கவில்லை.

தமிழ்மொழியின் சிறப்பையும் தொன்மையையும் உண்மை வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஆதாரங்கள் மிதமிஞ்சி கிடக்கின்றன.

திராவிட மொழிகளில் தாய் மொழியாக கருதப்படுகின்ற நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற ஒரு மொழியாகும். இலக்கியங்களும் இலக்கண நூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக அதாவது திருத்தம் செய்யப்பட்ட மொழியாக சிறப்புற்றது.

உலகில் உள்ள பல்வேறு மொழிகளுக்கும் அடிப்படை மொழியாக தமிழ்மொழி விளங்குகின்றது. குறிப்பாக தென்னமெரிக்காவின் மாயன் நாகரீகத்தினர் பேசிய மொழியானது தமிழ் மொழியிலிருந்து பிரிந்த ஒரு மொழியாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு அதாவது தமிழ் மொழியை மொழியாக மட்டுமல்லாது கடவுளாகவும் தமிழ் மக்கள் வழிபடுகின்றார்கள்.

தமிழ் நாட்டில் காரைக்குடிக்குப் பக்கத்தில் ”தமிழ் தாய்” என்னும் பெயரில் தமிழ் மொழிக்கு கோவில் அமைத்து கடவுளாக வழிபடுகின்றனர். பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட யுனெஸ்கோவினுடைய “Memory of the world”ல் தமிழ்மொழியும் இடம்பெற்றுள்ளது.

தமிழ்மொழியின் தற்போதைய நிலை

தற்போதுள்ள 21ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது என்பது அனைவர் மனதிலும் எழும்பும் ஒரு கேள்வியாககும். இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாகக் கருதப்படும் தமிழ்மொழியின் தற்போதைய நிலை பற்றி அறிவது அவசியமாகும்.

பழங்காலத்தில் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி பல இன்னல்களையும்⸴ இடையூறுகளையும்⸴ புறமொழித் தாக்கங்களையும் சமாளித்து அதன் தூய தன்மை மாறாமல்⸴ குன்றாமல்⸴ ஒளி மங்காமல் உயரிடத்தைப் பேணிய உத்தம மொழியாகும்.

ஆனால் தற்போது தமிழ்மொழி பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக ஆங்கிலம் மொழியின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தமிழர்களின் உயிர் மூச்சாக விளங்கும் தமிழ்மொழி இன்று மேலை நாகரிகத்தை பின்பற்றும் பெரும்பான்மை தமிழ் மக்களால் தமிழ் பேசுவது அவமானம் எனக் கருதும் அளவிற்கு அழிவடைந்து வருகின்றது.

எந்தவொரு மக்களினதும் பாரம்பரியமான கலாச்சாரம் அவர்களது மொழியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே மொழியின் அழிவு கலாச்சாரத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கி விடும்.

தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல் தூய தமிழ் மொழியை கலப்படமாக்கியுள்ளது. இவ்வாறான சவால்களை தமிழ்மொழி எதிர்நோக்குவதனால் தாய்மொழியை பாதுகாப்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இது நமது தலையாய கடமை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தமிழ்மொழியின் சிறப்பை முன்னோர்கள் பேணிப் பாதுகாத்து வந்ததுடன் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டுள்ளனர். இவர்கள் வழி நாமும் பயணிப்பது காலத்தின் தேவையாகும்.

தமிழ் மொழியினை பாதுகாக்க சில வழிகள்

  • தாய்மொழிக் கல்வியை நாம் ஊக்குவித்தல் வேண்டும்
  • தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பல நூல்கள் இயற்றப்பட வேண்டும்.
  • தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் நூல்களை பாடசாலை பாட நூல்களில் உள்வாங்குவது சிறப்பாகும்.
  • சிறுவயது முதல் தமிழ் மொழியை குழந்தைகளுக்கு பேச கற்று தரவேண்டும்.
  • தமிழின் அரிய நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நம் தாய்மொழியான தமிழ் மொழியானது தொன்மையையும் சிறப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை மேலும் வளர்த்தெடுப்பது எமது கடமையாகும்.

தமிழ் மொழி என்பது பேச்சு மொழி அல்ல அது தமிழர்களின் அடையாளம் என்பதை உணர்ந்து அதனை பாதுகாப்போமாக.

You May Also Like:

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

  • Tamil Mozhiyin Sirappu
  • தமிழ் மொழி கட்டுரை
  • தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்

All Copyright © Reserved By Tamil Katturai 2023

Motivational Stories in Tamil | Success Stories | ThaenMittai Stories

  • _Success Stories
  • _Inspirational Stories
  • __Motivational Stories
  • __Famous Personalities
  • __Real Stories
  • _Moral Stories
  • _Short Stories
  • _Kutty Stories
  • Phoenix Pengal
  • Tamil Stories

Self Motivational Stories In Tamil | நேர்மையை விதையுங்கள் | ThaenMittai Stories

நேர்மையை விதையுங்கள்.

Motivational Story in Tamil | ThaenMittai Stories

Related Tags

Recent posts, contact form.

Your Article Library

Essay on tamil language (1476 words).

experience essay in tamil

ADVERTISEMENTS:

Essay on Tamil Language!

The oldest of the Dravidian languages, Tamil is at once a classical language like Sanskrit and a modern language like other Indian languages. Tamil literature has had unbroken development over twenty centuries.

Dating ancient Tamil literature is however, a problem. Most scholars agree that the Tolkappiyam is the earliest extant Tamil grammar and literary work, as some of its archaic structures and considerations of style place it earlier than what has come to be called Sangam literature.

So it would be reasonable to accept its date as somewhere round the third century BC. But some scholars place it as late as fourth or fifth century AD. This work may be called the fountainhead of all literary conventions in Tamil literature. The influence of Sanskrit on it was peripheral. Tolkappiyar, who wrote it, is supposed to have been a disciple of Rishi Agastya, the purported author of the Agattiyam, a magnum opus and grammar of letters—which, however, is found only in small pieces quoted by medieval commentators.

The earliest known phase of Tamil literature is termed Sangam literature because the anthologies of odes, lyrics and idylls which form the major part of that literature were composed at a time when the Pandyan kings of Madurai maintained in their court a body of eminent poets, called ‘Sangam’ by later poets, who unofficially functioned as a board of literary critics and censors.

The Sangam anthologies are in two parts—the Aham (dealing with love) and Puram (dealing with war). Much of the earlier work is lost but the Sangam literature is generally dated between 300 BC and AD 200. The anthologies that were made in about the fourth century AD to preserve the works are the Ten Idylls (Patirruppattu) and the Eight Anthologies (Ettuthogai).

Thiruvalluvar’s Thirukkural, accepted as a work of great importance, has drawn from the Dharmasastra, the Arthasastra and the Kamasutra and is written in a masterful style. The Naladiyar is an anthology in the venba metre. The Palamoli by Munrurai Araiyar adopts the novel method of exemplifying morals by proverbs.

The epics Silappadikaram by Ilango Adigal and Manimekalai by Sattanar belong to the early centuries of the Christian era. There were three more epics written later in the series: Jivakachintamani (by a Jain author), Valayapati and Kundalakesi, out of which the last two are lost.

The end of the Sangam age saw the advent of devotional poetry, Shaiva and Vaishnava. The Shaiva hymnologist Tirunjanasambandar wrote several Tevaram hymns. The other Shaiva Nayanas are Thirunanukkarasar, Sundarar and Manikkavachakar (who wrote Thiruvachakam). The Alvars were of the Vaishnava tradition, the most famous of them being Nammalvar (Tiruvaymoli) and Andal (Thiruppavai). The Vaishnava poets’ work is called the Divya Prabandha.

Ottakuttan was the poet-laureate of the Chola court. The village of Kuttanur in Thanjavur district is dedicated to this poet. Kamban rendered the Ramayana in Tamil. He called it Ramanataka. Not a mere translation by any means, it is a celebrated work on its own with original touches in plot, construction and characterisation.

After the Cholas and Pandyas the literature in Tamil showed a decline. But in the fifteenth century Arunagirinathar composed the famous Tiruppugazh. Vaishnava scholars of this period wrote elaborate commentaries on religious texts; personalities like Vedanta Desikar, Manavala Mahamini, Pillai Lokacharya were patronised by the discerning Tirumala Nayaka of Madurai. Brilliant commentaries were written on the Tolkappiyam and the Kural.

Christian and Islamic influences on Tamil literature are to be perceived in the 18th century. Umaruppulavar wrote a life of Prophet Mohammad in verse, Sirappuranam. Christian missionaries like Father Beschi introduced modern prose as a form of writing in Tamil. His Tembavani is an epic on the life of St Joseph.

His Aviveka Purna Guru Kathai may be called the forerunner of the short story in Tamil. Vedanayagam Pillai and Krishna Pillai are two Christian poets in Tamil. Other works of note in this period were Rajappa Kavirayar’s Kuttala- tala-puranam and Kurrala-kuravanchi, and Sivajnana Munivar’s Mapadiyam, a commentary on the Siva-Jnana-Bodam. R. Caldwell and G.M. Pope did much to project Tamil to the world at large through English studies and translations of Tamil classics. Vedanayakam Pillai’s Pratapa Mudaliyar Charitram was the first novel in Tamil.

During the eighteenth and the nineteenth centuries Tamil Nadu witnessed changes in the political scene. The Tamil society underwent a deep cultural shock with the imposition of Western cultural influences. Shaiva monasteries attempted to safeguard the Tamil cultural values.

The Shaiva monasteries at Tiruvavaduthurai, Dharmapuram, Thiruppananthal and Kundrakudi had teachers like Meenakshi Sundaram Pillai (1815-1876) who wrote more than eighty books consisting of over 200,000 poems. Gopalakrishna Bharathi wrote numerous poems and lyrics set to time in Carnatic music (Nandan Charitam, Periyapuranam). Ramalinga Adigal (Vallalar) (1823- 1874) wrote the devotional poem Tiruvarutpa; Maraimalai

Adigal (1876-1950) advocated for the purity of Tamil; and Subramanya Bharathi wrote works on progressive themes like freedom and feminism. He introduced a new poetic style into the somewhat rigid style of Tamil poetry writing, which had followed the rules set down in the Tolkaappiyam in his Puthukkavithai.

He wrote Tamil prose in the form of commentaries, editorials, short stories and novels. Bharathidasan was a noted poet. U.V. Swaminatha Iyer was foremost in the revival of interest in the Sangam age literature; he collected, deciphered and published ancient books such as Cilappatikaram and Kuruntokai. He published over 90 books and wrote En caritham, an autobiography.

The novel as a genre of literature arrived in Tamil in the latter half of the nineteenth century. Mayuram Vedanayagam Pillai wrote the first Tamil novel Prathapa Mudaliar Charithram (1879), an assortment of fables, folk tales and even Greek and Roman stories. Kamalambal Charitram was penned by B.R. Rajam Iyer in 1893 and Padmavathi Charitram by A. Madhaviah in 1898.

These two portray the life of Brahmins in 19th-century rural Tamil Nadu, capturing their customs and habits, beliefs and rituals. D. Jayakanthan may be seen as the real trendsetter in modern-day Tamil novels. His literature presents a deep and sensitive understanding of complex human nature and Indian social reality.

Since the 1990s writers like Jeyamohan, S.Ramakrishnan and Charu Nivedita have emerged. Novels translated from other languages have also been popular (Urumaatram, translation of Franz Kafka’s Metamorphosis; Siluvayil Thongum Saathaan, translation of Devil on the Cross by Ngugi wa Thiango; Thoongum Azhagigalin Illam, translation of House of Sleeping Beauties by Yasunari Kawabata). Amarantha, Latha, and Ramakrishnan have contributed in this sphere.

Periodicals:

The first Tamil periodical was published in 1831 by the Christian Religious Tract Society, The Tamil Magazine. The increasing demand of the public encouraged the growth of journals and periodicals. The earliest journals were Rajavritti Bodhini and Dina Varthamani in 1855 and Salem Pagadala

Narasimhalu Naidu’s fornightlies, Salem Desabhimini in 1878 and Coimbatore Kalanidhi in 1880. In 1882, G. Subramaniya Iyer started the newspaper Swadesamitran, the first Tamil daily, in 1889. In 1917, Desabhaktan, a Tamil daily, began with T.V. Kalyansundara Menon as editor.

Navasakthi, a Tamil periodical, was edited by Tamil scholar and freedom fighter V. Kalyanasundaram. C. Rajagopalachari began Vimochanam, a Tamil journal devoted to propagating prohibition at the Gandhi Ashram in Tiruchengode in Salem district. In 1926, P. Vadarajulu Naidu started a daily, Tamil Nadu, whose forceful and colloquial style gained it a wide readership.

The humour magazine Ananda Vikatan started by S.S. Vasan in 1929 encouraged the rise of some later great Tamil novelists. Kalki Krishnamurthy (1899-1954) serialised his short stories and novels in Ananda Vikatan and eventually started his own weekly Kalki for which he wrote the enduringly popular novels Parthiban Kanavu, Sivagamiyin Sabadham and Ponniyin Selvan. In 1933, the first Tamil tabloid, the eight-page Jayabharati, began.

The pudukkavithai pioneered by Bharathi in his prose-poetry was further developed by the literary periodicals Manikkodi and Ezhuttu. Poets such as Mu Metha contributed to these periodicals.

The pioneering fortnightly journal Samarasam (1981) catered to the Tamil Muslim community’s issues. Noted Tamil novelists who emerged included Mu. Varatharasanar and Akilan (Chithirapavai, Vengayinmaindan and Pavaivilaku)

In September 1934, S. Sadanand started the Tamil daily Dinamani. In 1935, Viduthalai was begun. The Non-Brahman Movement also gave an impetus to Tamil journalism (newspapers like the Bharat Devi).

Many magazines began in Tamil Nadu during the 1920s and the 1930s. Dina Thanthi became one of the largest Tamil language dailies by circulation within a few years; it has been a leading Tamil daily since the 1960s.

Popular Fiction:

In 1940s-1960s, Kalki Krishnamurthy wrote famous historical and social fiction. Chandilyan wrote a number of very popular historical romance novels set in medieval India or on medieval trade routes of India with Malaysia, Indonesia and Europe. Crime and detective fiction has enjoyed wide popularity in Tamil Nadu since the 1930s. Popular authors include Kurumbur Kuppusami and Vaduvur Duraisami Iyengar, and since the 1980s, there have been Subha, Pattukkottai Prabakar and Rajesh Kumar.

Related Articles:

  • Essay on Dogri Language (390 Words)
  • Essay on Marathi Language (856 Words)

Tamil Language

No comments yet.

Leave a reply click here to cancel reply..

You must be logged in to post a comment.

web statistics

தின தமிழ்

தமிழ் கட்டுரை தலைப்புகள்

இங்கே தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் கொடுக்க பட்டுள்ளன

Photo of dtradangfx

பொது கட்டுரைகள்

  • சாலை பாதுகாப்பு கட்டுரை
  • குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு கட்டுரை
  • நூலகம் கட்டுரை
  • சிறுசேமிப்பு கட்டுரை
  • கல்வி கட்டுரை
  • கல்வியின் சிறப்பு கட்டுரை
  • கல்வி கண் திறந்தவர் கட்டுரை
  • விவசாயம் கட்டுரை
  • புதிய அறிவியல் விவசாயம்
  • சுற்றுலா கட்டுரை
  • பூமி வெப்ப மயமாதல் கட்டுரை
  • மழை கட்டுரை
  • மழை நீர் உயிர் நீர் கட்டுரை
  • தன்னம்பிக்கை கட்டுரை
  • எனது குடும்பம் கட்டுரை
  • எனது நண்பன் கட்டுரை
  • எனது குறிக்கோள்கள் கட்டுரை
  • எனது பொழுதுபோக்கு கட்டுரை
  • எனக்கு பிடித்த ஆசிரியர் கட்டுரை
  • எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை
  • எனது கிராமம் கட்டுரை
  • எனக்கு பிடித்த புத்தகம் கட்டுரை
  • எனது பள்ளி கட்டுரை
  • எனக்கு பிடித்த பாடம் கட்டுரை
  • எனது கதாநாயகனாகிய எனது தந்தை கட்டுரை
  • புவி வெப்பமயமாதல் கட்டுரை
  • புவி மாசுபாடு கட்டுரை
  • மரங்களை பாதுகாப்போம் கட்டுரை
  • கொரோன கட்டுரை
  • கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்
  • மழைநாள் கட்டுரை
  • காடுகளை பாதுகாத்தல் கட்டுரை
  • பேரிடர் மேலாண்மை கட்டுரை
  • மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அரசியல் அறிவு
  • வேளாண்மை இன்றைய நிலை கட்டுரை
  • பனை மரத்தின் பயன்கள் கட்டுரை
  • புத்தகம் பற்றிய கட்டுரை
  • தேசிய தலைவர்கள் கட்டுரை
  • சுதந்திர இந்தியா 75 கட்டுரை
  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை
  • கற்றனைத் தூறும் அறிவு கட்டுரை
  • மாணவர் ஒழுக்கம் கட்டுரை
  • உடற்பயிற்சி கட்டுரை
  • நெகிழி மறுசுழற்சி கட்டுரை
  • இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மனிதனின் பங்கு கட்டுரை
  • விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை
  • நெகிழி ஒழிப்பு கட்டுரை
  • உணவே மருந்து கட்டுரை
  • பொது சொத்துக்களை பாதுகாப்போம் கட்டுரை
  • பொது சுகாதாரம் கட்டுரை
  • வள்ளுவர்கூறும் காதல் சிறப்பு கட்டுரை
  • பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் கட்டுரை
  • சிலப்பதிகாரம் கட்டுரை
  • தமிழர் கலைகள் கட்டுரை
  • விண்வெளி கட்டுரை
  • உடற்பயிற்சியும் உடல்நலமும்
  • முயற்சி திருவினையாக்கும் கட்டுரை
  • ஆரோக்கியமான வாழ்க்கை கட்டுரை
  • பயண கட்டுரை
  • என் குடும்பம்
  • சாலை விதிகளை மதிப்போம் கட்டுரை
  • நளவெண்பா கட்டுரை
  • மனம் கவரும் மாமல்லபுரம் கட்டுரை
  • கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை
  • சிக்கனமும் சேமிப்பும் கட்டுரை
  • பூங்கா கட்டுரை
  • வாழ்த்து மடல் கட்டுரை
  • தோசை கட்டுரை

விழாக்கள் கட்டுரை

  • பொங்கல் கட்டுரை
  • தீபாவளி கட்டுரை
  • சுதந்திர தின கட்டுரை
  • ஹோலி கொண்டாட்டம் கட்டுரை
  • தமிழர் திருநாள் கட்டுரை
  • ஆசிரியர் தின கட்டுரை
  • கிறிஸ்துமஸ் கட்டுரை
  • குழந்தைகள் தின கட்டுரை
  • துர்கா பூஜை கட்டுரை
  • குடியறசு தின கட்டுரை
  • பெண்கள் தின கட்டுரை
  • காந்தி ஜெயந்தி
  • மகா சிவராத்திரி கட்டுரை
  • தேசிய பெண் குழந்தைகள் தினம்

நன்மை தீமை கட்டுரைகள்

  • தொலைக்காட்சி நன்மை தீமைகள்
  • செல்லிடை பேசி நன்மை தீமைகள்
  • அறிவியல் வளர்ச்சி நன்மை தீமைகள்
  • 5g நன்மை தீமைகள்
  • இணையம் நன்மை தீமைகள்
  • தேசிய ஒருமைப்பாடு கட்டுரை
  • நான் விரும்பும் தலைவர்
  • உழைப்பே உயர்வு கட்டுரை
  • ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் கட்டுரை
  • சுற்றுப்புற தூய்மை கட்டுரை
  • தமிழர் பண்பாடு கட்டுரை
  • பெண் கல்வி கட்டுரை
  • தூய்மை இந்தியா கட்டுரை
  • சுற்று புற சூழல் கட்டுரை
  • துரித உணவுகள் கட்டுரை
  • குளிசாதன பெட்டி குளிர்சாத அறை தீமைகள்
  • துரித உணவுகள் நன்மை தீமைகள்
  • சுற்றுச்சூழல் சுகாதாரம் கட்டுரை
  • மாற்றுத் திறனாளிகள் பற்றிய கட்டுரை
  • பிளாஸ்டிக் ஒழிப்போம் கட்டுரை-நெகிழி பற்றிய கட்டுரை
  • ஒழுக்கத்தின் சிறப்பு கட்டுரை

வாழ்கை வரலாற்று கட்டுரைகள்

  • பாரதியார் கட்டுரை
  • வா உ சிதம்பரம் பிள்ளை கட்டுரை
  • கணித மேதை ராமானுஜம் கட்டுரை
  • அண்ணல் காந்தி அடிகள் கட்டுரை
  • சீத்தலை சாத்தனார் கட்டுரை
  • வைரமுத்து கட்டுரை
  • பாரதி தாசன் கட்டுரை
  • அம்பேத்கார் கட்டுரை
  • அப்துல் கலாம் கட்டுரை
  • நேரு கட்டுரை
  • சர் சி வி ராமன் கட்டுரை
  • விவேகானந்தர் கட்டுரை
  • அன்னை தெரசா கட்டுரை
  • ரபீந்திர நாத் தாகூர் கட்டுரை
  • சர்தார் வல்லபாய் படேல் கட்டுரை
  • சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை
  • ஆபிரகாம் லிங்கன் கட்டுரை
  • லால் பகதூர் சாஸ்திரி
  • மார்ட்டின் லூதர் கிங் கட்டுரை
  • அசோகர் கட்டுரை
  • சிவாஜி கட்டுரை
  • கல்பனா சாவ்லா
  • சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு
  • தோனி வாழ்க்கை வரலாறு
  • ராணி லட்சுமி பாய்
  • நரேந்திர மோடி
  • வாஜிபாய் வாழ்க்கை வரலாறு
  • சோனியா காந்தி
  • ராகுல் காந்தி
  • கலைஞர் கருணாநிதி
  • ஜெயலலிதா கட்டுரை
  • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிறு கட்டுரை

கடித கட்டுரைகள்

  • கல்லூரியில் சேர்ந்த நண்பனுக்கு கடிதம்
  • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு கடிதம்
  • நண்பனின் குடும்ப சுகத்தை கேட்டு கடிதம்
  • காவல்துறைக்கு கடிதம்
  • வங்கிக்கு கடிதம்
  • முகவரி மாற்றம் குறித்து தபால் துறைக்கு கடிதம்
  • மின் இணைப்பு வேண்டி மின் துறைக்கு கடிதம்
  • புதிய அடையாள அட்டை வேண்டி கடிதம்

பேச்சு போட்டி கட்டுரை

  • பெண்கள் தின பேச்சு போட்டி கட்டுரை
  • இந்திய விடுதலையில் பெண்களின் பங்கு பேச்சு போட்டி கட்டுரை
  • கோரோனோ கால கதாநாயகர்கள் பேச்சு போட்டி கட்டுரை
  • எனக்கு பிடித்த திரைப்படம் பேச்சு போட்டி
  • இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
  • புதிய உலக சரித்திரம்
  • புதிய யுகத்தில் வெற்றி தமிழர்கள்

பத்து வரி கட்டுரைகள்

  • யானை கட்டுரை
  • மயில் கட்டுரை
  • சிங்கம் கட்டுரை
  • சிறுத்தை கட்டுரை
  • இந்திய நாடு கட்டுரை
  • அறிவியல் கட்டுரை
  • காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வழிகள்
  • ஒளி மாசுபாட்டை தவிர்க்கும் வழிகள்
  • ஒலி மாசுபாட்டை தவிர்க்கும் வழிகள்
  • நாய் கட்டுரை
  • பூனை கட்டுரை
  • குயில் கட்டுரை
  • கிளி கட்டுரை
  • மரம் வளர்ப்போம் கட்டுரை

தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்

  • மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • மலை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • மரம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • நதி தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • காற்று தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • மாம்பழம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • தேன் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • காகம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • ஆறு தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • புத்தகம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • பள்ளி தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • தபால் நிலையம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • பேருந்து நிலையம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • வங்கி தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

பிரதமர் இன்றிரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை

அரையாண்டு விடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை கிடைக்குமா, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

Tour My India

  • Destinations
  • Adventure Tours
  • Religious Tours
  • Trekking Tours
  • Weekend Getaways
  • International NEW

Call Now

International

experience essay in tamil

  • Travel Experience

My Trip to Ooty, Tamilnadu: A Mesmerizing Experience

My Trip to Ooty, Tamilnadu: A Mesmerizing Experience

“This blog is contributed by one of our readers, Dr. Gargi Mondal. Join her on a budget journey to one of the best places in Tamil Nadu, Ooty and find useful insights into places to visit near it as well.

COME MONSOON… IT’S OOTY…

You never know when the travel bug bites you! On a dreary weekend in August, without any previous plan, Neel and I set off for a weekend trip. Being budget travellers, we always avail the public transport safely keeping in mind the inconveniences of taking a much longer time than a drop off by car. On a Friday evening, we went to Mysore from Bangalore by bus which took us almost five and a half hours. One can go to Coorg, Ooty, Wayanad and ample other places from Mysore. One can also spend a day or two in Mysore also, a historical town itself.

Beginning of a Soulful Journey to Ooty

Ooty Journey Start

In my utter confusion of which hill station to visit, Neel suggested we take a bus to Ooty, another five and a half hour of journey. So we started, sitting in the cabin of the driver, having a clear view of the front, not compromising any side of the road. Just after 15 mins of the start of our journey, we came across the Chamundi hills and a number of lakes above which we could point out the cormorants and the ibis. The weather was pleasant with the sun and the clouds playing hide-and-seek and also one or two bouts of drizzles. The Mysore-Ooty highway turns adventurous once it crosses Gundulpet. After this, starts the Bandipur Tiger Reserve maintained by the state of Karnataka which continues as the Mudhumalai Tiger Reserve in Tamil Nadu. One can easily see herd of deer, peafowls and wildboars on the wayside. One may also come across the tuskers and various colourful birds if cautious. And if one is lucky enough, the big cat may also be sighted who keeps an eye on the busy highway from the shrubs!!!

After the Mudhumalai Tiger Reserve, the road takes you through the misty, meandering paths over the hills, green coffee and tea plantations to the Queen of Hills in the Nilgiris. In the Nilgiris on your way, you come across the shrubs of the Nilakurinji flowers. These flowers bloom once in twelve years and many people in the villages keep account of their ages by the blooming of these purplish-blue flowers. These are the flowers which turn the hills into a mesmerising blue thus explaining the name, The Nilgiris. Currently, these flowers are not seen much in Ooty as they have been destroyed by the widely flourishing tea plantations. The last stretch of the road from Guddalur to Ooty offers the most breathtaking views. At times the route traverses through the dense pine forests allowing glimpses of sunlight through the trees or at other times it passes through the thick bamboo woods. The presence of small lakes and waterfalls amidst the landscape only reminds you of God’s bounty. Through this splendid road among nature, one becomes spellbound when he/she reaches Udagamandalam or Kovai, a tinsel town surrounded on all sides by the Nilgiris and the blue toy train chugging through it.

Recommended Tours

Bandipur Tour with Ooty

Ooty at Last

OOTY

So! We have reached Ooty, one of the famous tourist places for the honeymooners; the hill station about which we heard for the umpteenth time since childhood; the shooting spot for so many movies; the hill station harbouring the highest peak in Tamil Nadu. We simply liked to walk about its busy as well as quiet thoroughfares.

Top Tourist Attractions to Visit in Ooty

Visit to the Majestic Dodabetta Peak

Dodabetta Peak

After lunch, we boarded an auto to the Dodabetta peak which is located about 6km from the city. This peak offers a scenic view of the valley around it. Enjoying a hot cup of the Ooty tea along with your beloved in the clouds and drizzles with a raincoat over the body offers a heavenly experience. The place also offers hot pakoras, bread omelette, Maggi among other things to enjoy with the tea. The forests here give you a glimpse of birds like the tit and the Asian paradise flycatcher.

Explore Kodaikanal to See Nature in Her Best Green Garb

First-Hand Experience at Tea Factory

Tea Factory

On our way back to the town, we stopped at The Tea Factory where we got a first-hand experience of how we a get a steaming hot cup of tea from the tea plantations after it passes through a long tedious process. One can choose from a range of flavours to buy tea packaged in different attractive parcels for daily use or gifts. Home-made chocolates are one of the other delicacies of this place. Our auto driver took us to a wax museum after this. The auto driver took Rs. 600 for this to-and-fro trip to Dodabetta along with waiting at the different places. Bikes or scooters were not available then for rent due to some administrative problem.

Honeymoon in Kodaikanal – Romance Enveloped in Mist!

A Rejuvenating Stroll at Botanical Garden

Botanical Garden

During the afternoon, we took a walk to the Botanical Garden. The stroll through the garden was a rejuvenating experience, walking through innumerable species of plants and flowers.

After freshening up at our resort, we went out for dinner at 9.30pm but to our surprise we found all the shops were shut down by then. We managed to get dinner at one small hotel, but the food was fresh, delicious and cheap. While returning to our hotel, we found we were the only people strolling beside the lake on a quiet, dimly lighted curvy road, hand in hand, reminding us of “Pyar hua iqrar hua..”

Useful Information: The toy train runs from Ooty to Coonoor railway station four times a day. The train takes one through the breathtaking idyllic hamlets of Lovedale, Ketti and other famous hill stations of Tamil Nadu. Many Indian movies had been shot on this train. On the way, one can see a number of streams of water flowing from the hills and greenery abound.

Popular Hill Station Getaways to Explore in Tamil Nadu

Day 2 in Ooty Was Equally Fascinating

second day in ooty

We stayed at a resort by the north lake road, getting a good view of the Ooty lake through our window. The Ooty lake is a tourist spot for boating. Next morning, on waking up, we saw few spotted bill ducks and common coots enjoying the early morning drizzle in the lake from our window. During our second and last day in Ooty , after breakfast we took a walk to the Rose Garden which houses hundreds of varieties of roses. Then we boarded a bus to Guddalur which is on the way to Bangalore. We alighted at Paykara, approximately 19 km from Ooty. We visited the amazing Paykara Falls there, 700m walking from the bus stand. Plenty of rain birds were hovering over the water body which is surrounded by hills on both sides. The vast stretch of the waterfall could be visualised only when the mist cleared. One can also enjoy boating at this place, approx 1.5 km from the bus stand. Car parking facility is available at the bus stand. After a hot cup of tea, we again boarded a bus to Mysore. While entering the Bandipur Tiger Reserve , believe me!! We sighted a Royal Bengal tiger in the shrubs looking at the busy thoroughfare, just approx 70-80m from our bus.

Bangalore with Ooty and Coorg Tour

Safari at Bandipur

Bandipur Safari

We got down at Bandipur to do a safari. Gypsies can be booked online or if one books earlier. On the day of visit, only buses can be booked. We booked two tickets for us and went for lunch at the forest canteen. After lunch, we boarded the bus and took a tour in the jungle. Though we were not lucky enough to spot a tiger or an elephant in this jungle ride, but we caught a glimpse of the red jungle fowl, the big mongoose, the monkeys, herd of deer, wild boars and a number of colourful birds on our way. The bus ride was for approx 1.5 hours. After our safari, we boarded a bus to Gundulpet from where we boarded a bus to Mysore. From Mysore , we preferred train to Bangalore though bus services are widely available. Finally, we reached home at 1.15am after a two-day fun-filled, lovely trip to Ooty with the tune in our mind “Aay zindagi, gale laga le…”

Photo Courtesy: Neel

Tour My India

About Tour My India

Tour My India is among the top notch online travel organizations, which has been recognized by the Department of Tourism, Government of India. Owing to its rich experience in the travel domain, it has earned specialization in offering all types of tours. Right from an excursion on the rugged terrain of hilly areas, to pilgrimage on holy places, Tour My India has quality experience and expertise in making all the arrangements for a safe and memorable trip.

Recent Post

image

25 Places to See and Things to Do in Pune, Maharashtra

image

Top 10 Trails in Sikkim for High Altitude Trekking Adventure

image

15 Most Famous Festivals in North East India

image

20 Most Popular Weekend Getaways from Kolkata

  • Hill Stations
  • Travel Deals
  • Amazing Facts
  • Travel Tips
  • Travel Alerts
  • Travel Videos
  • Edu-Tourism
  • Inspirational People

Subscribe for more updates, tips and insights for your holidays.

20 Highway Dhabas that You Must Stop By

Top 15 places for honeymoon in north east india, 12 best beaches in maharashtra, top 15 wildlife sanctuaries and national parks in kerala, best 15 destinations in india for solo women travellers, int'l blog posts.

image

10 Best Beaches in Thailand

image

Tourism Update – Enjoy Visa Free Holiday Travel in Sri Lanka

image

Thailand Tourism Update- Indian Travelers Now Get a Visa-Free Entry to Thailand!

image

Top 25 Places to See and Things to Do in Thailand

Let us Plan Your Trip

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of essay – English–Tamil dictionary

Your browser doesn't support HTML5 audio

  • I want to finish off this essay before I go to bed .
  • His essay was full of spelling errors .
  • Have you given that essay in yet ?
  • Have you handed in your history essay yet ?
  • I'd like to discuss the first point in your essay.

(Translation of essay from the Cambridge English–Tamil Dictionary © Cambridge University Press)

Examples of essay

Translations of essay.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

call centre

a large office in which a company's employees provide information to its customers, or sell or advertise its goods or services, by phone

Varied and diverse (Talking about differences, Part 1)

Varied and diverse (Talking about differences, Part 1)

experience essay in tamil

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • English–Tamil    Noun
  • Translations
  • All translations

To add essay to a word list please sign up or log in.

Add essay to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

Translation of "experience" into Tamil

அனுபவம், அனுபவித்தல், பழக்கம் are the top translations of "experience" into Tamil. Sample translated sentence: What has Shebna’s experience taught you about God’s discipline? ↔ செப்னாவை கடவுள் கண்டித்துத் திருத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

Event(s) of which one is cognizant. [..]

English-Tamil dictionary

good or evil, as the result of karma [..]

அனுபவித்தல்

experience, suffer, as the fruits of actions [..]

Less frequent translations

  • போகநுகர்தல்
  • துய்த்துணர்
  • நுகர்வுஅனுபவித்தல்
  • உருசி-த்தல்
  • பரிசி-த்தல்

Show algorithmically generated translations

Automatic translations of " experience " into Tamil

Translations with alternative spelling

Experience (The Prodigy album)

அனுபவம், நுகர்வறிவு

Phrases similar to "experience" with translations into tamil.

  • pavlov’s experiment on conditioning பாவ்லாவின் ஆக்க நிலையுறுத்தல் சோதனை · பாவ்லோவின் ஆக்கநிலை மறிவினைச் செய்முறை
  • two-part experiment
  • Objects of knowledge. things to be known, perceived, experi enced, . W. p. 355. ஞேயம்
  • dramatized experience நடிப்புப் பட்டறிவு · நாடகமாக்கப் பட்டறிவு
  • concrete experience பருநிலைப் பட்டறிவு
  • experiences சமய அகவுணர்வு நிலைகள் · சமய அகவுணர்வு நிலைகள்.
  • to experiment
  • margin of experience பட்டறிவு வரம்பு

Translations of "experience" into Tamil in sentences, translation memory

8 TH STD TAMIL-GENERAL ESSAYS AND LETTER WRITTING(கட்டுரை மற்றும் கடிதங்கள்)

   8.ஆம் வகுப்பு-தமிழ் (கட்டுரை,கடிதங்கள்)

இயல்-1 நான் விரும்பும் கவிஞர்-பாரதியார்

முன்னுரை:                                                                                                                                                                                                    இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி , புதுமைக் கவிஞர் , தேசியக் கவி , மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று , விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார்.                                                                                                                                                    , பிறப்பும் இளமையும்                                                                                        ,        பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி , இலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது.                                                                                                                   , விடுதலைவேட்கை:                                                                                                                                                               ' பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு ' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி ' நெஞ்சு பொறுக்குதில்லையே ' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.  , ஒருமைப்பாட்டுணர்வு:                                                                                                                                                     எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.                                                          , மொழிப்பற்று:                                                                                                பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதுஎங்கும்காணோம்என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார்.                                                                                                                      , நாட்டுப்பற்று                                                                                                                                                                .       , பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள் , பெண்ணடிமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக்   கண்டித்தார்.                                                                                                                 ,   ப டைப்புகள்:                                                                                                                                                                                            பாரதியார் எண்ணற்ற கவிதை , உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு , கண்ணன் பாட்டு , பாஞ்சாலி சபதம் , ஞானரதம் , தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.                                                                                                                            , முடிவுரை:                                                                                                                                                                           .                        வளமான , வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்., இயல்-2 நண்பனைப்பாராட்டிக் கடிதம் எழுதுக,   விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற நண்பனைப்பாராட்டிக் கடிதம் எழுதுக., 7, தெற்கு வீதி,, மதுரை-1, 11-03-2022., ஆருயிர் நண்பா,,        நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும், உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்., இப்படிக்கு,, உனது ஆருயிர் நண்பன், க.தளிர்மதியன்..

உறைமேல் முகவரி:

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,,      சேலம்-4, இயல்-3 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், முன்னுரை                                                                                                                                                         .         .                       உடல்நலம் தான் மனித வாழ்வின் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ˮ என்பர்.நாம் வாழ்வில் பெற்ற செல்வங்களை அனுபவிப்பதற்கு உடல்நலம் மிக அவசியமாகும். உலகில் மனிதன் தனக்கான ஆயுட்காலம் முழுவதும் சிரமம் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டுமாயின் நோய்களை அண்டவிடாது ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே முடியும்.எனவே நோயின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம்.                                                                                                                                                                                  , நோய்ஏற்படக்காரணங்கள்                                                                                                         , v   நமது உடலில் நோயை ஏற்படுத்தப் பல காரணங்கள் உள்ளன. நோயானது தொற்று நோய் ⸴ தொற்றா நோய்கள் என இரு வகை நோய்கள் காணப்படுகின்றன., v   மனிதன் இயற்கையை விட்டு வெளியே வந்தது தான் நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக விளங்குகின்றது. மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள் நோய் ஏற்பட மற்றுமோர் முக்கிய காரணமாக விளங்குகின்றது., நோய்தீர்க்கும்வழிகள்                                                                                                                                                                                                               , v   நமது உடலில் ஏற்படும் நோய்களிற்கு பெரும்பாலானவை தவறான வாழ்க்கை முறைதான் காரணமாகின்றன. எனவே நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருதல் மூலம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.                                                                                                                                                                       , v   முடிந்தளவு இயற்கை உணவுகளை உட்கொள்வது அவசியமாகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தினமும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைத் தீர்க்க முடியும்.                                                                                                                                                          , v   உணவினை உரிய நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் சரியான தூக்கம் நமது நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்., உணவும் மருந்தும்,         நாம் உண்ணும் உணவு புரதம் ⸴ கொழுப்பு ⸴ மாவுச் சத்து ⸴ கனிமங்கள் ⸴ நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற அனைத்தும் கலந்த சமச்சீர் உணவுகளாக இருக்க வேண்டும். உணவில் இவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.உணவை நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும் ⸴ அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலந்து எளிதில் செரிமானம் அடைந்து உணவிலுள்ள சத்தானது உடலில் சேரும்.காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண வேண்டும் ⸴ அப்போதுதான் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்., உடற்பயிற்சியின் தேவை,            உடற்பயிற்சியானது உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும் ⸴ ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். எனவே தினமும் உடற்பயிற்சி என்பது மிகத் தேவையான ஒன்றாகும்..

முடிவுரை:

          இறைவன் நமக்குக் கொடுத்த இந்த மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் வாழ்வது சிறந்ததாகும். எனவே உடலை நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல் உடலை வைத்துத்தான் உயிரை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.எனவே உடல் ஆரோக்கியத்தினைப் பே ணுவோம் உயிரைப் பாதுகாப்போம். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினை வாழ்ந்து மகிழ்வோம்.

இயல்-4 நூலகம்-கட்டுரை

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:

நூலகம்

முன்னுரை–   நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை

முன்னுரை:

        “ நூலகம் அறிவின் ஊற்று ”

        ” வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம் ”

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும் , அதன் வகைகள் குறித்தும் , அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும்  

          சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம் ” 

     ஏழை மாணவர்களும் , இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே , இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

       மாவட்ட மைய நூலகம் , மாவட்ட கிளை நூலகம் , ஊரக நூலகம் , தனியார் நூலகம் , கல்லூரி நூலகம் , பள்ளி நூலகம் , பல்கலைக்கழக நூலகம் , நடமாடும் நூலகம் , மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

      மொழி சார்ந்த நூல்கள் , அறிவியல் , வணிகம் , நிர்வாகம் , கதைகள் , சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

  படிக்கும் முறை:

      நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

             “ என்னை தலைகுனிந்து படித்தால் ,

               உன்னை நான் தலை நிமிரச் செய்வேன் ”

     எ ன்று புத்தகம் மனிதர்களைப் பார்த்து க் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும் ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

இயல்-5 வட்டாட்சியருக்கு விண்ணப்பம்

இருப்பிடச்சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்

      சே.வெண்மதி,

     த/பெ   சேரன்,

     562 திருவள்ளுவர் தெரு,

     வளர்புரம் அஞ்சல்,

     அரக்கோணம் வட்டம்,

     இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

       உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

      பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.

         வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து   நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,

                                                                                                                                                சே.வெண்மதி.

இடம்: அரக்கோணம்,

நாள்: 12-03-2022.

உறைமேல் முகவரி :

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

இயல்-6 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்(கட்டுரை)

     கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்                                                                                                   கவலை  உனக்கில்லைஒத்துக்கொள்  

        எத்தொழில் எதுவும் தெரியாமல்                                                                                                  இருந்திடல் உனக்கே சரியாமோ ?                                                                                                                                 

    என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். கைத்தொழிலின் இன்றியமையாமையை உணர்த்தும் பாடல் வரிகள் இவை.இக்கட்டுரையில் கைத்தொழிலின் அவசியம் குறித்துக் காண்போம்.                                                                                                                                                                                

கைத்தொழில் வகைகள்                                                                                                                                      நமது நாட்டில் கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில் பெரும்பாலோர் பயிர் தொழிலையே செய்கின்றனர்.பயிர் தொழில் செய்யும் விவசாயிகள் ஆண்டில் பல மாதங்கள் வீணே காலத்தைக் கழிக்கின்றனர். அவர்கள் அக்காலத்தில் பல குடிசைத் தொழில்களைச் செய்து , தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.மட்பாண்டங்கள் செய்தல் , எண்ணெய் எடுத்தல் , உணவுத் தொழிலுக்குத் தேவையான சில கருவிகளைச் செய்தல் , நெசவுத்தொழில் , பாய்பின்னுதல் , கூடைமுடைதல் , ஆடுமாடு , கோழி வளர்த்தல்   போன்ற பல கைத்தொழில்களைச்   செய்யலாம்.                                                                                                                             

  கைத்தொழிலின் தேவை:                                                                                                                                                                                         கா ட்டுப் பகுதியில் உள்ளவர்கள் தேன் எடுத்தல் , மரச்சாமான்கள் செய்தல் போன்ற தொழில்களைச் செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.குடிசைத் தொழில்களை ஓய்வு நேர வேலையாக மேற்கொள்ளலாம் அல்லது முழுநேர வேலையாக மேற்கொள்ளலாம்.குடிசைத் தொழி லி ன் மூலம் ஆக்கப்படும் பொருள் களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அவை அன்றாட‌ வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன‌.அவை நாள்தோறும் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத உற்பத்தியினால் நிறைவேற்றலாம்.                                                                                                                        

   பொருளாதார பயன்                                                                                                                                                                      ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப் பொருத்திருக்கிறது. தொழில்வளம் மிக்க நாடுகள் செல்வ செழிப்புகள் உள்ளதாக இருக்கின்றன.உதாரணமாக ஜப்பானில் உள்ள பெண்களும் தம் ஓய்வு நேரங்களில் பூ வேலை செய்தல் , பின்னுதல் போன்ற கைத்தொழில் செய்து வருகிறார்கள். ஆகையால் ஜப்பான் சிறுதீவுகளாக காட்சியளித்தாலும் செல்வச் சிறப்புடன் விளங்குகிறது.அவர்களைப் போலவே நாமும் உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும்.   இது இயந்திரத்தின் உதவியின்றி , சிறிதளவு பணத்தைக் கொண்டு கையால் செய்யப்படுவ‌து. ஆகவே அனைவரும் இதனை எளிதில் மேற்கொள்ளலாம்.         

முடிவுரை:                                                                                                                                               

             எனவே மாணவர்கள் , கல்விப் பயிற்சி காலத்திலேயே நெசவு தையல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் நாம் கற்ற கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம் பிழைப்புக்கான ஊதியத்தை பெறலாம்.காந்தியடிகள் கூறியது போல , நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர் பார்க்காமல் சுயசார்பு உடையவர்களாக வாழ கைத்தொழில் உதவும்.

இயல்-7 நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

முன்னுரை                                                                                                                                

      இந்த சமுதாயத்திற்காக இளைஞர்கள்   ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் , நாடும் நலம் பெறும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.               

உதவும்மன ப் பான்மை                                                                                                                                      .              .       ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் , நாடும் நலம் பெறும். ஒரு உயிர் படும் துன்பத்தை கண்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் உடனேஓடிச்சென்றுஉதவுவதுதான்தொண்டு.                                                          

   ச முதாய தொண்டு                                                                                                                                                      .                      அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை , கல்வியின்மை , அறியாமை , சாதி , மத வேறுபாடுகள் , தீண்டாமை , மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.                                                                                                                                                                      

நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுதல்                                                   

             மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை யை வளர்த்து க் கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல் , சாலைகளை செப்பனிடுதல் , மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல் , விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல் , தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள்மேற்கொள்ளலாம்.                                                                            கல்விப்பணி                                                                                                                                                                       .                  எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள் , படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை , குடும்பநலம் , நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.  

முடிவுரை                                                                                                                                              .            

       நாட்டுக்கும் , வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.அதனை உணர்ந்து இளைஞர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்...

                                                                                                                                                                            

இயல்-8 உறவினருக்குக் கடிதம்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

12,தென்றல் நகர்,

திருத்தணி-1.

12-03-2022.

அன்புள்ள அண்ணனுக்கு,

       தங்கள் அன்பு தம்பி தமிழ்வேந்தன் எழுதும் மடல்.நலம், நலமறிய ஆவல். தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகியிருப்பினும்,தங்களை அவ்வப்போது நினைவு கூர்வதுண்டு.எனது தமிழ் தேடலுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒன்று தேவைப்படுகிறது.எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை.தாங்கள் வசிக்கும் திருவல்லிக்கேணி வள்ளுவர் பதிப்பகத்தில் கிடைப்பதாக அறிந்தேன்.ஒரு பிரதியை வாங்கி தூதஞ்சல் மூலம் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

தங்கள் அன்பு தம்பி,

கா.கொற்றவன்.

    பூ.சொற்கோ

    54,மறவன் வீதி,

    திருவல்லிக்கேணி,

    சென்னை-14

இயல்-9 உழைப்பே உயர்வு

முன்னுரை                                                                                                                                                                          .                “ தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கின்றார் வள்ளுவர்.அதாவது முன்வினையால் ஒரு காரியம் நடைபெறாமல் போனாலும் தனது உடலை வருத்தி உழைக்கும் போது அதற்கான பலன் கிடைக்கும் என்பதே இதன் பொருள் ஆகும்.நாம் முயற்சியுடன் உழைக்கும் போது வெற்றி நமக்கு கிடைத்தே தீரும்.

உழைப்பின்சிறப்பு                                                                                                                                                       .           ,       கடின உழைப்பு அனைவருக்கும் சிறப்பையே தரும். நாம் வாழுகின்ற சூழலை உற்று நோக்கினால் ஒவ்வொரு உயிரினத்திடம் இருந்தும் கடின உழைப்பை கற்றுக் கொள்ளலாம்.தேனீக்களும் சிலந்திகளும் கடின உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளப்படுகின்றன.சிலந்தியின் வலை எத்தனை முறை கலைக்கப்பட்டாலும் மீண்டும் தனது வலையை பின்னி வாழும் திறமை கொண்டது..

        தேனீக்கள் சிறியளவு தேனை சேகரிக்க 16 மைல் தூரம் வரை பயணம் செய்து கடினமாக உழைக்கின்றன. உழைப்பு எனப்படுவது ஒவ்வொருவரிற்கும் அளிக்கப்பட்ட வேலையை முழுமுயற்சியுடன் செய்தல் ஆகும். உழைப்பில்லாமல் உயர்வு இல்லை. ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய முடியும்.                                                                                                                                

   உழைப்பால் உயர்ந்தவர்கள்                                                                                                                  

          இந்த உலகத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களுள் தோமஸ் அல்வா எடிசன் , ஆபிரகாம் லிங்கன் , அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்.

v   கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற தோமஸ் அல்வா எடிசன் , கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறக்கூடியவர்.

v   மின்குமிழைக் கண்டு பிடித்த தோமஸ் அல்வா எடிசன் , மின்குமிழ்கள் நீண்ட நேரம் எரிவதற்கான சரியான மின்னிழையை கண்டறிவதற்காக கிட்டத்தட்ட ஜந்தாயிரம் இழைகளை பரிசோதித்தும் தோல்வியையே தழுவினார்.

v   பின்னர் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து சரியான இழையை கண்டுபிடித்து உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினார்.

v   கடின உழைப்பிற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஆபிரகாம் லிங்கன்.

v   செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான இவர் தொடர் தோல்விகளால் மனந்துவண்டு போகாமல் கடினமாக உழைத்து அமெரிக்காவின் மிகச் சிறந்த ஜனாதிபதி ஆனார்.

v   இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் சிறுவயதில் பத்திரிகை விற்பது போன்ற சிறு தொழில்களை செய்து வாழ்வில் முன்னேறியவர்.

முடிவுரை                                                                                                                                         

           நூறு பேரை விட சிறந்தவராக விளங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் ஏனைய தொண்ணூற்றொன்பது பேரைவிட நீங்கள் கடினமாக உழைத்தாக வேண்டு ம். உழைப்பில்லா பிறப்பு இறப்பிற்கு சமம் என் று குறிப்பிடுகின்றார்கள். மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சோம்பல்தனத்தை கைவிட்டு கடினமாக உழைத்தால் மட்டுமே வையகத்தில் வாழ்வாங்கு வாழ முடியும்.கடின உழைப்பு ஒருவரை சிறப்பான பாதைக்கே இட்டு செல்லும். எனவே கடின உழைப்பை மூலதனமாக இட்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம் ., கருத்துரையிடுக.

நன்றி

10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL- 7

Contact form.

Tamilcube Learning Centre

Registration for Tamilcube GOLD™ Tamil lessons for all levels open now!

Tamilcube Academy

Learn, revise and practice Tamil exam questions online.

Register now

Tamilcube Shop

Singapore's top Tamil assessment books, guides and test papers. Enjoy FREE shipping!

Tamil dictionary

English to tamil and tamil to english dictionary online - தமிழ் அகராதி, mobile tamil dictionary, english to tamil translation dictionary, tamil to english translation dictionary, convert numbers to tamil words, download free tamil dictionaries and glossaries.

  • Tamil dictionary of Tamil terms for Administration
  • Names of birds in Tamil
  • Tamil to Tamil dictionary | தமிழ் - தமிழ் அகராதி
  • Sanskrit to Tamil dictionary | வடசொல் - தமிழ் அகராதி

External Links to Free online Tamil dictionaries

Related tamil astrology resources from tamilcube.

bottom_desktop desktop:[300x250]

Email your Message in தமிழ்...

  • Tamil Translation
  • Malayalam Translation
  • Tamil To Telugu
  • Tamil to Kannada
  • Kannada Translation

Type in Tamil

  • Tamil Typing
  • English to Tamil Translation
  • Tamil to Hindi Translation
  • Kannada to Tamil Translation
  • Tamil Letters
  • Tamil Fonts

Special Characters:

Independent vowels:, dependent vowels:, two part dependent vowels:, consonants:, tamil numerics:, tamil calendrical symbols:, tamil clerical symbols:, currency symbols.

Subscribe our Channel and Learn How to type in Tamil Online in 2 minutes

About our Tamil typing and translation software:

Features you should know:.

For example, typing "Eppati irukkirirkal?" will be transliterated into "எப்படி இருக்கிறீர்கள்?" .
  • Press (Ctrl+G) to switch between English and Tamil.
  • Use the backspace or click on any words to get more choices on a drop-down menu.
  • Once you have finished typing , email it to your friends and family.
  • Simply copy and paste to post content on Facebook, Twitter, or format it on a text editor such as Word Document.
  • Download and Install Tamil Software on your computer. After installing, type in Tamil on any text editor - with or without the Internet connection.
  • Tamil, spoken in South India, are also called Dravidian language . It has borrowed some words from Sanskrit but the percentage of words borrowed, compared to other language is very less. Therefore, it is considered to be the most difficult of the Dravidian languages to learn.
  • There are 12 vowels , also referred as life or soul letters. They are: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
  • There are 18 consonants: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
  • The Tamil speech has also incorporated many phonemes. The letter used to write these sounds is known as "grantha" . They are: ஜ், ஶ், ஷ், ஸ், ஹ், க்ஷ்
  • The numerals is written as following: ௦(0), ௧(1), ௨(2), ௩(3), ௪(4), ௫(5), ௬(6), ௭(7), ௮(8), ௯(9), ௰(10), ௱(100), ௲(1000)
  • This site provides an online tool, powered by Google, to translate English to Tamil word, sentence & phrases - making this one of the best English to Tamil translation software in the web. Because typing is natural you don't have to remember complex keyboard layout or spend hundreds of hours doing speed test .
  • Furthermore, if you don't have the internet connection and would like to type in Tamil offline - you can do it easily by installing our software for FREE . Please, visit this link . There is a detailed instructions on how to download and install this software. Once installed on your computer (PC or Mac) you can easily type Tamil on Facebook, Twitter, WhatsApp, Word Document and email it. Therefore, we highly recommend installing the software.

How to type in Tamil using English Keyboard - QWERTY keyboard?

To start typing in Tamil, just type a word as it is pronounced in English. This would then be transliterated into Tamil. For E.g. if you type "Tamil moliyil tattaccu ceyya virumpukiren" then it would be transliterated into “தமிழ் மொழியில் தட்டச்சு செய்ய விரும்புகிறேன்” .

If the transliterated word is not what you have expected - either click on the word or use the backspace to get more choices on a drop-down menu.

What is difference between Translation and Transliteration?

A translation tells you the meaning of words in another language. For E.g the translation of "India is multicultural country" would be "இந்தியா பல பண்பாட்டு நாடு" in Tamil. You can use various online tool for translating word, sentence and phrase from English to Tamil for FREE. Some of the popular translation tool are Google Translator , Bing Translator or use our own Tamil Translation for FREE.

On the other hand, transliteration software works on phonetics. A transliteration doesn't tell you the meaning of the words but it helps you pronounce them. What you type in Roman script is converted in Tamil script. For E.g. typing "Intiya pala panpattu natu" will be converted into "இந்தியா பல பண்பாட்டு நாடு" .

Therefore, we can say, transliteration changes the letters from one alphabet into the similar-sounding characters of another alphabet. This makes it the simplest and fastest method of typing in Tamil without practising any Tamil Keyboard . You can either use Google Input Tool or our own software for transliteration in Tamil for FREE.

IMAGES

  1. SOLUTION: Tamil essay writing

    experience essay in tamil

  2. A Tamil Essay On New year ( சித்திரைப் புத்தாண்டு) #tamilessays #

    experience essay in tamil

  3. Tamizh Katturai Kalanjiyam- Anthology of Tamil Essays (Tamil)

    experience essay in tamil

  4. Tamil moliyin sirappu tamil essay

    experience essay in tamil

  5. Pongal essay in Tamil/ பொங்கல் கட்டுரை how to write in Tamil/ neat and

    experience essay in tamil

  6. Tamizh Katturai Kalanjiyam- Anthology of Tamil Essays (Tamil)

    experience essay in tamil

VIDEO

  1. பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை

  2. Simple 10 lines essay writing in tamil mango|| எளிய பத்து வரிகள் தமிழ் கட்டுரை மாம்பழம்

  3. Expected essay 01 for G C E O/L Importance of home gardening Essay (Tamil medium)

  4. நாய் 5 வரிக் கட்டுரை

  5. பகத்சிங்|Class 2-5|எளிய வரி கட்டுரை|Short Essay|Tamil Essay|Bhagat Singh

  6. 📋Perfect Resume Making Tips in Tamil

COMMENTS

  1. தமிழ் கட்டுரைகள்

    தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.

  2. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    தமிழ் கட்டுரைகள்| Tamil Essays in tamil fonts | Tamil Katturaigal | Tamil Articles | HSC Study Materials | Matric Study Materials | SSLC | TRP |TNPSC

  3. தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை

    tamil moliyin sirappu katturai in tamil சிறப்பு கட்டுரைகள் இந்த பதிவில் உலகின் மூத்த மொழியான " தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை " பதிவை காணலாம்.

  4. என் பள்ளி கட்டுரை

    என் பள்ளி கட்டுரை தமிழ் | En Palli Katturai Advertisement Enathu Palli Katturai in Tamil: நம் ...

  5. தமிழில் எனது கனவுக் கட்டுரை

    தமிழில் எனது கனவுக் கட்டுரை - My Dream Essay - WriteATopic.com. ஒவ்வொரு நபருக்கும் ஏதோ ஒரு லட்சியம் அல்லது ஆசை இருக்கும். நாம் வளரும்போது சில ...

  6. கட்டுரை

    தர்க்கக் கட்டுரை (Argumentative Essay) செய்திக் கட்டுரை (Article) விவரணக் கட்டுரை (Descriptive Essay)

  7. Tamil

    Keetru - collection of tamil essays. கருணாநிதிக்கு ஒரு கடிதம்... பின் நவீனத்துவ ...

  8. தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

    Tamil Mozhiyin Sirappu Katturai In Tamil சிறப்பு கட்டுரைகள் இந்த பதிவில் " தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை " பதிவை காணலாம்.

  9. நூலகம் கட்டுரை

    நூலகம் கட்டுரை - Noolagam Katturai- Library Essay in Tamil :- நூலகம் என்பது ஒரு ...

  10. தமிழ் ஆய்வுகள்

    தமிழ் ஆய்வுகள் | தமிழ் கட்டுரைகள் | தமிழ் மாதிரி ஆய்வுகள் | Tamil Aaivugal | Tamil Essay | Tamil Phd | Tamil Research | Sample Research Papers | தமிழ் முனைவர் பட்டம்

  11. Self Motivational Stories In Tamil

    You can also check Success Stories from Famous Personalities, Businessmen, Sportsmen, Entrepreneurs, Students, Teachers etc. Read more about the Motivational Story in Tamil and Positive Energy Story in Tamil for Employees, Business, Youngsters, Leadership, Love, Men, Women, God and much more!.

  12. Essay on Tamil Language (1476 Words)

    ADVERTISEMENTS: Essay on Tamil Language! The oldest of the Dravidian languages, Tamil is at once a classical language like Sanskrit and a modern language like other Indian languages. Tamil literature has had unbroken development over twenty centuries. ADVERTISEMENTS: Dating ancient Tamil literature is however, a problem. Most scholars agree that the Tolkappiyam is the earliest […]

  13. இணையம் கட்டுரை

    Internet Essay in Tamil- இணையம் கட்டுரை :- தற்சமயம் இணையத்தை ...

  14. EXPERIENCE in Tamil

    EXPERIENCE translate: விஷயங்களைச் செய்வது, பார்ப்பது அல்லது உணர்வது ...

  15. தமிழ் கட்டுரை தலைப்புகள்

    எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023 Featured Posts

  16. My Trip to Ooty : A Mesmerizing Experience

    This peak offers a scenic view of the valley around it. Enjoying a hot cup of the Ooty tea along with your beloved in the clouds and drizzles with a raincoat over the body offers a heavenly experience. The place also offers hot pakoras, bread omelette, Maggi among other things to enjoy with the tea. The forests here give you a glimpse of birds ...

  17. experience in English

    experience in Tamil Translation of "experience" into English Sample translated sentence: ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ↔ Every soul comes to us to teach us a lesson.

  18. ESSAY

    ESSAY translate: ஒரு குறிப்பிட்ட பாடத்தில் எழுதும் ஒரு குறுகிய பகுதி ...

  19. experience in Tamil

    Check 'experience' translations into Tamil. Look through examples of experience translation in sentences, listen to pronunciation and learn grammar.

  20. 8 Th Std Tamil-general Essays and Letter Writting(கட்டுரை மற்றும்

    8 TH STD TAMIL-GENERAL ESSAYS AND LETTER WRITTING (கட்டுரை மற்றும் கடிதங்கள்) by வெ.க.வாசு - மார்ச் 12, 2022. 0. 8.ஆம் வகுப்பு-தமிழ் (கட்டுரை,கடிதங்கள்) இயல்-1 நான் விரும்பும் ...

  21. Experience : English to Tamil dictionary translation online

    Experience : Tamil dictionary. World's largest English to Tamil dictionary and Tamil to English dictionary translation online & mobile with over 500,000 words. அகராதி. ... Singapore's top Tamil assessment books, guides and test papers. Enjoy FREE shipping! Buy now. Previous Next. In this page : Browse Tamil dictionary:

  22. How to say experience in Tamil

    Here's a list of translations. Tamil Translation. அனுபவம். Aṉupavam. More Tamil words for experience. அனுபவம் noun. Aṉupavam experience. அநுபவம்.

  23. தமிழ் தட்டச்சு English to Tamil Typing

    Our FREE typing software is powered by Google.It provides fast and accurate typing - making it easy to type the Tamil language anywhere on the Web.. After you type a word in English and press a spacebar key, the word will be transliterated into Tamil.Press the backspace key or click on the selected word to get more options on the dropdown menu.. The process of transliterating English to Tamil ...